திங்கள், 19 ஜூலை, 2010

நண்பனின் கவிதை - 2

உனக்காக கவிதை கேட்டேன் தோழி
வானம் மழை தந்தது
மண் வாசம் தந்தது
இந்த நேசம் உன் நட்பு தந்தது
இன்னும் நீ வளர என்றும் வாழ்த்தும் நண்பன்

கருத்துகள் இல்லை: