திங்கள், 19 ஜூலை, 2010

நண்பனின் கவிதை - 1

நான் மரணகளுக்கு கவிதை வசிப்பதில்லை
உன் கல்லறைக்கு
என் கவிதைகளை சுமந்துவராது என் தாள்கள்
வாசிக்க நீயில்லாத போது வரிகளுக்கு அங்கு என்ன வேலை
மறக்க வேண்டிய நினைவுகளும்
மறக்க முடியாத நினைவுகளும்
மறக்க கூடாத நினைவுகளுமாய்
சுவாசிக்க உன் நினைவுகளை எடுத்துக்கொண்டு
மௌனங்களை மொழியாக்கிவிட்டு வந்துவிடுவேன் தோழி.

கருத்துகள் இல்லை: